காலா காலமாக ஜனாஸாக்களை குளிப்பாட்டி கபனிடுதல் போன்ற கடமைகளுக்கு ஒரு சிலரையே நம்பியிருக்கும் நிலை நமது பிரதேசங்களிலே இருந்து வருவதை காண்கின்றோம்.
இதனைக் கருத்தில் கொண்டு ஜனாஸாவுக்கான இக்கடமைகளை எல்லோரும் செய்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் குளிப்பாட்டுதல், கபனிடுதல் போன்ற விடயங்களை அல்-குர்ஆன் சுன்னா அடிப்படையில் செய்முறையுடன் காண்பிக்கப்படவுள்ளது.
முடியுமானவர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ள படுகின்றீர்கள்.
காலம்: 2013.03.13 ம் திகதியன்று (புதன் கிழமை) மஹ்றிப் தொழுகை முதல்.
இடம்: ஹைரிய்யா ஜூம்ஆ பள்ளிவாயல், மத்திய முகாம். நாவிதன்வெளி.
இதனை செய்து காண்பிப்பவர்கள்:
மௌலவி: அஷ்-ஷேஹ்: ML.முபாறக் (மதனி)
மௌலவி: அஷ்-ஷேஹ்: AC..தஸ்தீக் (மதனி)
ஏற்பாடு: மத்திய முகாம், சவளக்கடை மஜ்லிசுத் தஃவா அமைப்பினர்.
(தலைவர்: மௌலவி: BM..அஸ்வர் (ஹாமி) (BA)
முடியுமானவர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ள படுகின்றீர்கள்.
காலம்: 2013.03.13 ம் திகதியன்று (புதன் கிழமை) மஹ்றிப் தொழுகை முதல்.
இடம்: ஹைரிய்யா ஜூம்ஆ பள்ளிவாயல், மத்திய முகாம். நாவிதன்வெளி.
இதனை செய்து காண்பிப்பவர்கள்:
மௌலவி: அஷ்-ஷேஹ்: ML.முபாறக் (மதனி)
மௌலவி: அஷ்-ஷேஹ்: AC..தஸ்தீக் (மதனி)
ஏற்பாடு: மத்திய முகாம், சவளக்கடை மஜ்லிசுத் தஃவா அமைப்பினர்.
(தலைவர்: மௌலவி: BM..அஸ்வர் (ஹாமி) (BA)