நாட்டின் பல பகுதிகளிலும் இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் பொளன்னருவை, திருமலை மாவட்டங்களில் உள்ள குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் பொளன்னருவை, திருமலை மாவட்டங்களில் உள்ள குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து நாவிதன்வெளி பிரதேசத்திலும் பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது.
இதனால் பலரின் இயல்பு வாழ்கை நிலை பாதிக்கப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது. மேலும், நாவிதன்வெளியின் பிரதான கிராமங்களான மத்திய முகாம், சவளக்கடை பிரதேசத்தில் வேளாண்மை வெட்டுக்களும் சூடு பிடித்துள்ளன. சில வயற் காணிகள் வெட்டப்பட்டுள்ள நிலையில் பலரின் வயற் காணிகள் அறுவடை செய்ய முடியாமல் மழைக்குள் அகப்பட்டுள்ளது.
மேலும் பலர் அறுவடை செய்து நெற்களை காயவைத்து கட்டிக்கொள்ள முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.
இந்த மழை நீடித்தால் இன்னும் சிலரின் வயற்காணிகள் அறுவடை செய்ய முடியாமல் அழிந்து விடும் என அஞ்சப்படுகிறது.
இந்த, இறைவனின் சோதனையை தொடர்ந்து மக்கள் பலரின் வாய்களில் அள்ளாஹ்வின் தண்டனை இறங்குகிறது என சொல்லப்படுகிறது. மக்கள் தங்கள் ஸகாத்தை கொடுக்காமல் முடக்கிக் கொள்கிறார்கள் எனவும் பேசப்படுகிறது.
இதனால் பலரின் இயல்பு வாழ்கை நிலை பாதிக்கப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது. மேலும், நாவிதன்வெளியின் பிரதான கிராமங்களான மத்திய முகாம், சவளக்கடை பிரதேசத்தில் வேளாண்மை வெட்டுக்களும் சூடு பிடித்துள்ளன. சில வயற் காணிகள் வெட்டப்பட்டுள்ள நிலையில் பலரின் வயற் காணிகள் அறுவடை செய்ய முடியாமல் மழைக்குள் அகப்பட்டுள்ளது.
மேலும் பலர் அறுவடை செய்து நெற்களை காயவைத்து கட்டிக்கொள்ள முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.
இந்த மழை நீடித்தால் இன்னும் சிலரின் வயற்காணிகள் அறுவடை செய்ய முடியாமல் அழிந்து விடும் என அஞ்சப்படுகிறது.
இந்த, இறைவனின் சோதனையை தொடர்ந்து மக்கள் பலரின் வாய்களில் அள்ளாஹ்வின் தண்டனை இறங்குகிறது என சொல்லப்படுகிறது. மக்கள் தங்கள் ஸகாத்தை கொடுக்காமல் முடக்கிக் கொள்கிறார்கள் எனவும் பேசப்படுகிறது.