நாட்டின் கிழக்கு, வட மத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பலத்த பெய்யுமென வானிலை அவதான நிலையம் அறிவித்திரிந்தது.
அந்த வகையில் நாவிதன்வெளி பிரதேசத்தில் இன்று காலை பிடித்த மழை தற்போது வரைக்கும் பெய்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் நாவிதன்வெளி பிரதேசத்தில் இன்று காலை பிடித்த மழை தற்போது வரைக்கும் பெய்து கொண்டிருக்கிறது.